கேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி
திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்
புதுக்கோட்டை
மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட ரோட்டரி குழந்தைகள் சங்கம் சார்பாக
கேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு சேதங்களால் பாதிப்படைந்த கேரளா மக்கள் எங்களைப்போன்ற
குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்தோடு எங்களால் முடிந்த சேர்த்துவைக்கப்பட்ட உண்டியல்
பணத்தை தலைவர் ராஜா காவியன், ராஜா நிரஞ்சன், ரவியத்துள்பஷரியா, என்.எம்.சந்தோஷ், எஸ்.ஷியாமளா தேவி, ஆர்.திலிப், எஸ்.வர்ஷ வர்தினி, ஆர்.பிரசன்னா, எஸ்.சன்மதி, எஸ்.எகாந்திகா, ராஜேஸ்வரி, என்.எம்.பாலாஜி, கே.பிரசன்னா, ஆகியோர் இணைந்து எங்களாலும்
முடியும் என்ற தலைப்பில், ரூபாய் மூவாயிரத்து எழுநூறு ரூபாயை மக்கள் தொடர்பு இணைச்செயலாளர்
க.மோகன்ராஜ் மண்டல ஒருங்கிணைப்பாளர், மருத்துவர்
வி.என்.சீனிவாசன் ஆகியோரிடம் வழங்கினார்கள் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக
தலைவர் சி.பழனியப்பன், செயளாளர் வி.கார்த்திகேயன், மாவட்ட செயளாளர் ஜே.இராஜேந்திரன் ஆகியோர் ரூபாhய 53250; ஆளுனர் வி.ஆர்.வெங்கடாச்சலத்திடம்
வழங்கினார்கள். புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சாhபாக அதன் தலைவர். கவிதா ராஜசேகர், செயலாளர் வித்யா, சிவ சுப்பிரமணியன் சங்க நிர்வாகிகளோடு
ரூபாய் 39000 த்தை துணை ஆளுனர் ஆர்.ஆரோக்கிய சாமிடம்
வழங்கினார்கள். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தலைவர் ஓவியர்
கே.ரவி, அனுராதா சீனிவாசன், பானுமதி,கண்ணன், வள்ளியம்மை, சுப்பிரமணியன், சோலையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
COMMENTS