ரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை
புதுக்கோட்டை மகாராணி ரோட்;டரி சங்கம் ரோட்டரி மாவட்டம் 3232 சென்னை மிராக்கில் ரோட்டரி சங்கம் இணைந்து குடும்ப சந்திப்பு விழா மற்றும் கொடி மாற்று பரிவர்த்தனை நிகழ்ச்சி மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கவிதாராஜசேகர் தலைமையில் தாஜ்ஹாலில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் 2020-21 ஆம் ஆண்டின் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம,; முதல் பெண்மணி சரளா கண்ணன், பவானி சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார்கள். சங்கங்களின் கொடிகளை மாற்று பரிவர்த்தனை செய்துகொண்டனர். ரோட்டரி மாவட்டம் 3000-ன் மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன், மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ், மக்கள் தொடர்பு இயக்குனர் டாக்டர்.கே.எச்.சலீம் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்.வி.என்.சீனிவாசன், எஸ்.சீனிவாசன் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் கவிதா வரவேற்றார். சென்னையில் இருந்து “விரியும் சிறகுகள்” என்ற தலைப்பில் ஆறு பெண்கள் கொண்ட குழுவினர் எட்டு நாட்களில் 12 மாவட்டங்களில் இருபது இடங்களில் பசுமையை நோக்கி, மகளிர் சுயமுன்னேற்றம், தாய் சேய் நலம், ஆரோக்கிய வாழ்வு, தூய்மை இந்தியா, நல்ல கண்ணோட்டத்தில் தவறான கண்ணோட்டத்தில் பெண் குழந்தைகளை தொடுதல், பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு நான்கு சக்கர வாகனத்தில் வருகைதந்து சென்னை மிராக்கில் சங்கத்தலைவர் சிவபாலா ராஜேந்திரன் விளக்க உரையாற்றி அந்த திட்டத்தின் கையேட்டினை வழங்க மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் துணை ஆளுநர்கள் ஆர்.ஆரோக்கியசாமி, சி.சுந்தரவேல், சி.அருண்குமார், டி.பீர்சேக், வெங்கடாச்சலம், சித்ரகலாரவி, பழனியப்பன், கே.திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் வித்யா சுப்பிரமணியன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
புடம் விழிப்புணர்வு கையேட்டினை சிவபாலா ராஜேந்திரன் வெளியிட மாவட்ட ஆளுநர் பெற்றுக்கொண்டார். :
புதுக்கோட்டை மகாராணி ரோட்;டரி சங்கம் ரோட்டரி மாவட்டம் 3232 சென்னை மிராக்கில் ரோட்டரி சங்கம் இணைந்து குடும்ப சந்திப்பு விழா மற்றும் கொடி மாற்று பரிவர்த்தனை நிகழ்ச்சி மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கவிதாராஜசேகர் தலைமையில் தாஜ்ஹாலில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் 2020-21 ஆம் ஆண்டின் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம,; முதல் பெண்மணி சரளா கண்ணன், பவானி சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார்கள். சங்கங்களின் கொடிகளை மாற்று பரிவர்த்தனை செய்துகொண்டனர். ரோட்டரி மாவட்டம் 3000-ன் மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன், மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ், மக்கள் தொடர்பு இயக்குனர் டாக்டர்.கே.எச்.சலீம் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்.வி.என்.சீனிவாசன், எஸ்.சீனிவாசன் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் கவிதா வரவேற்றார். சென்னையில் இருந்து “விரியும் சிறகுகள்” என்ற தலைப்பில் ஆறு பெண்கள் கொண்ட குழுவினர் எட்டு நாட்களில் 12 மாவட்டங்களில் இருபது இடங்களில் பசுமையை நோக்கி, மகளிர் சுயமுன்னேற்றம், தாய் சேய் நலம், ஆரோக்கிய வாழ்வு, தூய்மை இந்தியா, நல்ல கண்ணோட்டத்தில் தவறான கண்ணோட்டத்தில் பெண் குழந்தைகளை தொடுதல், பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு நான்கு சக்கர வாகனத்தில் வருகைதந்து சென்னை மிராக்கில் சங்கத்தலைவர் சிவபாலா ராஜேந்திரன் விளக்க உரையாற்றி அந்த திட்டத்தின் கையேட்டினை வழங்க மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் துணை ஆளுநர்கள் ஆர்.ஆரோக்கியசாமி, சி.சுந்தரவேல், சி.அருண்குமார், டி.பீர்சேக், வெங்கடாச்சலம், சித்ரகலாரவி, பழனியப்பன், கே.திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் வித்யா சுப்பிரமணியன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
புடம் விழிப்புணர்வு கையேட்டினை சிவபாலா ராஜேந்திரன் வெளியிட மாவட்ட ஆளுநர் பெற்றுக்கொண்டார். :
COMMENTS