பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில்
அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவின் இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி கவிதை போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி அரசுப்பள்ளியில் செவ்வாய் கிழமை நடைபெற்ற இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ச.ஆர்த்தி தொடங்கி வைக்க ராயல் லயன்ஸ் கிளப் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். மாணவர்கள் பவித்ரா, கார்த்திகா, லோகேஸ்வரி, லெட்சுமி, சுந்தரவள்ளி, அழகுமீனாள், சத்தியா, செல்வமணி, சௌமிய ரெங்கராஜன், துர்க்கா லெட்சுமி, முத்து லட்சுமி, காயத்ரி ஆகியோர் பரிசுகள் வென்றனர். அவர்களை ஆசிரியர்கள் கதிர்காமம், மில்காசிங், தயாபரி, அல்லிராணி, முத்துலட்சுமி, ஜெயபாண்டி, மாரியம்மாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். லயன்ஸ் செயலாளர் மணிகண்டன் பொருளாளர் புகேஷ் உறுப்பினர்கள் திருப்பதி மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவின் இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி கவிதை போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி அரசுப்பள்ளியில் செவ்வாய் கிழமை நடைபெற்ற இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ச.ஆர்த்தி தொடங்கி வைக்க ராயல் லயன்ஸ் கிளப் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். மாணவர்கள் பவித்ரா, கார்த்திகா, லோகேஸ்வரி, லெட்சுமி, சுந்தரவள்ளி, அழகுமீனாள், சத்தியா, செல்வமணி, சௌமிய ரெங்கராஜன், துர்க்கா லெட்சுமி, முத்து லட்சுமி, காயத்ரி ஆகியோர் பரிசுகள் வென்றனர். அவர்களை ஆசிரியர்கள் கதிர்காமம், மில்காசிங், தயாபரி, அல்லிராணி, முத்துலட்சுமி, ஜெயபாண்டி, மாரியம்மாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். லயன்ஸ் செயலாளர் மணிகண்டன் பொருளாளர் புகேஷ் உறுப்பினர்கள் திருப்பதி மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
COMMENTS