இலவச தையல் பயிற்ச்சி மையம் துவக்க விழா
ரோட்டரி மாவட்டம் 3000தின் திட்டமான பெண் கல்வி மகளிர் மேம்பாட்டுத்திட்டம் 2017-2018 மற்றும் ரோட்டரி அறக்கட்டளை குளோபல் கிராண்ட் திட்டம் 5300, 5330 ரோட்டரி மாவட்டங்கள் (யுஎஸ்ஏ) பங்களிப்புடன் கூடிய ரோட்டரி ஜெம்ஸ் இலவச தையல் பயிற்சி மையம் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் எஸ்.அழகப்பன் தலைமையில்; துவக்க விழா நடைபெற்றது. 2017-2018 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்ட ஆளுனர் ப.கோபாலகிருஷ்ணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி மையக்கட்டிடத்தை துவக்கி வைத்துக் சிறப்புரையாற்றினார். 2020-21 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்ட ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச பயிற்;சி வகுப்பினை துவக்கி வைத்து உரையாற்றினார் முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டயத் தலைவர் க.நைனா முகம்மது வரவேற்றார். 2017-2018 ஆம் ஆண்டின் மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.கான்அப்துல்கபார்கான், 2017-2018 ஆம் ஆண்டின் துணை ஆளுனர் கண.மோகன்ராஜ், வர்த்தக சங்கப் பொருளாளர் எஸ்.கதிரேசன் வாழ்த்துரை வழங்கினார்கள். 2018-2019 ஆம் ஆண்டின் துணை ஆளுனர் எஸ். பார்த்திபன் திட்ட விபரங்களை எடுத்துரைத்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் வி.என்.சீனிவாசன், எஸ்.சீனிவாசன், துணை ஆளுனர் சி.சுந்தரவேல், மாவட்ட செயலாளர் (வானவில்திட்டம்) ஜெ.ராஜேந்திரன், ஆர்.சிவக்குமார், என்.சுப்பி;ரமணியன், பி.அசோகன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை திட்ட இயக்குனர்கள் ஜி.தனகோபால் எம்.வில்லியம் ஒருங்கிணைத்தனர். விழாவில் டாக்டர் சேதுராசன், என்.ராஜா, சிவசுப்பிரமணியன், எ.ஆரோக்கியசாமி பயிற்சி ஆசிரியர்கள், பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர் நிறைவாக செயலாளர் கே.என்.செல்வரத்தினம் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
படம்: இலவச பயிற்சி வகுப்பினை ஆளுனர் கோபால கிருஷ்ணன் துவங்கி வைத்தார்.
ரோட்டரி மாவட்டம் 3000தின் திட்டமான பெண் கல்வி மகளிர் மேம்பாட்டுத்திட்டம் 2017-2018 மற்றும் ரோட்டரி அறக்கட்டளை குளோபல் கிராண்ட் திட்டம் 5300, 5330 ரோட்டரி மாவட்டங்கள் (யுஎஸ்ஏ) பங்களிப்புடன் கூடிய ரோட்டரி ஜெம்ஸ் இலவச தையல் பயிற்சி மையம் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் எஸ்.அழகப்பன் தலைமையில்; துவக்க விழா நடைபெற்றது. 2017-2018 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்ட ஆளுனர் ப.கோபாலகிருஷ்ணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி மையக்கட்டிடத்தை துவக்கி வைத்துக் சிறப்புரையாற்றினார். 2020-21 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்ட ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச பயிற்;சி வகுப்பினை துவக்கி வைத்து உரையாற்றினார் முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டயத் தலைவர் க.நைனா முகம்மது வரவேற்றார். 2017-2018 ஆம் ஆண்டின் மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.கான்அப்துல்கபார்கான், 2017-2018 ஆம் ஆண்டின் துணை ஆளுனர் கண.மோகன்ராஜ், வர்த்தக சங்கப் பொருளாளர் எஸ்.கதிரேசன் வாழ்த்துரை வழங்கினார்கள். 2018-2019 ஆம் ஆண்டின் துணை ஆளுனர் எஸ். பார்த்திபன் திட்ட விபரங்களை எடுத்துரைத்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் வி.என்.சீனிவாசன், எஸ்.சீனிவாசன், துணை ஆளுனர் சி.சுந்தரவேல், மாவட்ட செயலாளர் (வானவில்திட்டம்) ஜெ.ராஜேந்திரன், ஆர்.சிவக்குமார், என்.சுப்பி;ரமணியன், பி.அசோகன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை திட்ட இயக்குனர்கள் ஜி.தனகோபால் எம்.வில்லியம் ஒருங்கிணைத்தனர். விழாவில் டாக்டர் சேதுராசன், என்.ராஜா, சிவசுப்பிரமணியன், எ.ஆரோக்கியசாமி பயிற்சி ஆசிரியர்கள், பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர் நிறைவாக செயலாளர் கே.என்.செல்வரத்தினம் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
படம்: இலவச பயிற்சி வகுப்பினை ஆளுனர் கோபால கிருஷ்ணன் துவங்கி வைத்தார்.
COMMENTS