அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு....
டெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களியிலும் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடிதம் ஒன்றே இன்று அனுப்பியது. அதில், இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
COMMENTS