புத்தாண்டு கொண்டாட்டம்
புதுக்கோட்டை வருவாய் மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஆளுனர்கள் இணைந்து எஸ்.டென், ஹாலில் 2019-புத்தாண்டு கொண்டாட்டம், மதுரையில் வருங்கின்ற ஐனவரி 5,6 ஆம் தேதி நடைபெற உள்ள ரோட்டரி மாவட்ட மாநாட்டிற்கு வருகை பதிவு செய்தவர்;களுக்கு டிராவல் பேக் வழங்கும் நிகழ்ச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசன் தலைமையேற்று முன்னதாக வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். துணை ஆளுனர்கள் வழக்கறிஞர் எஸ்.பி.ராஜா, கி.அருண்குமார், மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள், ரோட்டரி மாவட்ட 3000தின் ஆளுனர் ஆர்;.வி.என்.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாண்டு கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து புதுக்கோட்டை வருவாய் மாவட்ட தலைவர் செயலாளர்களுக்கு டிராவல் பேக்குகளையும். புத்தாண்டு பரிசுகளையும் வழங்கி பேசும் போது ரோட்டரியில் புதுக்கோட்டை மாவட்டம் சேவை சிறப்பாக செய்து வருவது மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. என்றும் அனைவரும் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் நிறைவாக துணை ஆளுனர் கி.சுந்தரவேல் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் கி.பிரசாத், பிரகாஷ் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை வருவாய் மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஆளுனர்கள் இணைந்து எஸ்.டென், ஹாலில் 2019-புத்தாண்டு கொண்டாட்டம், மதுரையில் வருங்கின்ற ஐனவரி 5,6 ஆம் தேதி நடைபெற உள்ள ரோட்டரி மாவட்ட மாநாட்டிற்கு வருகை பதிவு செய்தவர்;களுக்கு டிராவல் பேக் வழங்கும் நிகழ்ச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசன் தலைமையேற்று முன்னதாக வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். துணை ஆளுனர்கள் வழக்கறிஞர் எஸ்.பி.ராஜா, கி.அருண்குமார், மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள், ரோட்டரி மாவட்ட 3000தின் ஆளுனர் ஆர்;.வி.என்.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாண்டு கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து புதுக்கோட்டை வருவாய் மாவட்ட தலைவர் செயலாளர்களுக்கு டிராவல் பேக்குகளையும். புத்தாண்டு பரிசுகளையும் வழங்கி பேசும் போது ரோட்டரியில் புதுக்கோட்டை மாவட்டம் சேவை சிறப்பாக செய்து வருவது மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. என்றும் அனைவரும் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் நிறைவாக துணை ஆளுனர் கி.சுந்தரவேல் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் கி.பிரசாத், பிரகாஷ் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
COMMENTS