மருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு புத்தாடை
வந்தவாசியிலிருந்து அனுப்பபட்ட புத்தாடைகளை அரசு மருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தில் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச் சங்கதலைவர் கண.மோகன்ராஜ் தலைமையில் புத்தாடைகளை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் எஸ்.சாரதா அவர்களிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் துணை ஆளுனர் ஆர்.ஆரோக்கிய சாமி புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் கே.திருப்பதி செயலாளர் ஆர்.ஜெயகுமார் முன்னால் தலைவர் பி.கருப்பையா புதுக்கோட்டை ரோட்ராக்ட்சங்கதலைவர் அருண் சூர்யா, விஜயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
வந்தவாசியிலிருந்து அனுப்பபட்ட புத்தாடைகளை அரசு மருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தில் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச் சங்கதலைவர் கண.மோகன்ராஜ் தலைமையில் புத்தாடைகளை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் எஸ்.சாரதா அவர்களிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் துணை ஆளுனர் ஆர்.ஆரோக்கிய சாமி புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் கே.திருப்பதி செயலாளர் ஆர்.ஜெயகுமார் முன்னால் தலைவர் பி.கருப்பையா புதுக்கோட்டை ரோட்ராக்ட்சங்கதலைவர் அருண் சூர்யா, விஜயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
COMMENTS