கஜா புயல் நிவாரணப் பொருள் உதவி
கஜா கோரப்புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களை நேரடியாக சந்தித்து நிவாரணப் பொருள் வழங்குவதை கருத்தில் கொண்டு கருர் ஏஞ்சல் ரோட்டரி சங்கம் சார்பாக சுமார் ருபாய் ஒருலட்சம் மதிப்பி;லான பெட்சீட், மெழுகுவர்த்தி, கொசுவர்த்திச்சுருள், மருந்துபொருட்களை ஆலங்குடி, கொத்தமங்களம,; கட்டுவான்திரை, கலச்சன்காடு, அறந்தாங்கி போன்ற கிராமங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு நேரடியாக வழங்கப்பட்டது. நிகழ்வில் கருர்ஏஞ்சல்ரோட்டரி சங்க நிர்வாகிகள் கோ.நீலாவதி, சுப.மீனா, சண்முகவள்ளி, வினிதாமோகன் மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன் மக்கள் நன்மதிப்பு இணை செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ், துணைஆளுனநர்கள், ஆர்,ஆரோக்கியசாமி, எஸ்.பி.ராஜா, புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தலைவர் கே.திருப்பதி, பட்டயத்தலைவர் க.நைனாமுகமது, கறம்பகுடி சிட்டி ரோட்டரி சங்க துணைத்தலைவர் வீரையன் முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன் எஸ்.பாண்டியன் மற்றும்;பலர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள் சுமார் 500பேர் பயன்பெற்றனர்.
கஜா கோரப்புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களை நேரடியாக சந்தித்து நிவாரணப் பொருள் வழங்குவதை கருத்தில் கொண்டு கருர் ஏஞ்சல் ரோட்டரி சங்கம் சார்பாக சுமார் ருபாய் ஒருலட்சம் மதிப்பி;லான பெட்சீட், மெழுகுவர்த்தி, கொசுவர்த்திச்சுருள், மருந்துபொருட்களை ஆலங்குடி, கொத்தமங்களம,; கட்டுவான்திரை, கலச்சன்காடு, அறந்தாங்கி போன்ற கிராமங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு நேரடியாக வழங்கப்பட்டது. நிகழ்வில் கருர்ஏஞ்சல்ரோட்டரி சங்க நிர்வாகிகள் கோ.நீலாவதி, சுப.மீனா, சண்முகவள்ளி, வினிதாமோகன் மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன் மக்கள் நன்மதிப்பு இணை செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ், துணைஆளுனநர்கள், ஆர்,ஆரோக்கியசாமி, எஸ்.பி.ராஜா, புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தலைவர் கே.திருப்பதி, பட்டயத்தலைவர் க.நைனாமுகமது, கறம்பகுடி சிட்டி ரோட்டரி சங்க துணைத்தலைவர் வீரையன் முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன் எஸ்.பாண்டியன் மற்றும்;பலர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள் சுமார் 500பேர் பயன்பெற்றனர்.
COMMENTS