30வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புண்ர்வு பேரணி புதுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றன.
புதுக்கோட்டை அரசு பொது வளாகத்திலிருந்து இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கணேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார் .
இந்த பேரணியில் . மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ். பாலசுப்பிரமணியன்,கலந்து கொண்டனர்.மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ப.செந்தாமரை,அசோக்குமார்,சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் கலந்து கொண்டனர்
மேலும் பேரணியில்....
மிதவேகம் மிக நன்று ....
சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு.....
போன்ற பதாதைகள் எடுத்துச்செல்லப்பட்டன.
இந்த பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் ,போக்குவரத்துத் துறை காவலர்கள், ஊர்காவல் படையினர், என ஏராளமானோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர் .
சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு.....
போன்ற பதாதைகள் எடுத்துச்செல்லப்பட்டன.
இந்த பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் ,போக்குவரத்துத் துறை காவலர்கள், ஊர்காவல் படையினர், என ஏராளமானோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர் .
பேரணி புதுக்கோட்டை பொது வளாகத்திலிருந்து அண்ணாசிலை, பிருந்தாவனம், வழியாக டவுண் ஹால் பகுதியை சென்றடைந்தனர். மேலும் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் விழிப்புணர்வு பேரணிகள், சிறப்பு முகாம்கள், நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
COMMENTS