144 தடை உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் இன்று ஒப்படைப்பு
ஒரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நாளைக்கு 10 வாகனங்கள் மட்டுமே வழங்க உத்தரவு
நண்பகல் 12 மணி முதல் 1 மணிக்கு உள்ளாக இந்த வாகனங்கள் உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவு
ஒரே நாளில் அனைத்து இருசக்கர வாகனங்களையும் ஒப்படைக்க கூடாது எனவும் உத்தரவு
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.56 லட்சம் வாகனங்கள் பறிமுதல்
சரியான சமூக இடைவெளியை கடைபிடித்து வாகனங்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்
#TNlockdown | #COVID19
COMMENTS