85 வயதில் அடுப்பை பற்ற வைத்து ஒரு ரூபாய்க்கு இட்லி
கொரனா காலத்திலும் விலையை ஏற்றாமல் மனிதாபிமானத்துடன் வியாபாரம் செய்யும் பாட்டி
கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை வடிவேலம்பாளையம் சுற்றுப்புறங்களில் அறியாதவர்கள் யாரும் இல்லை.
25 பைசாவுக்கு இட்லி கடை ஆரம்பித்தவர் பலவருடங்களாக அதே விலையை கடைபிடித்து வந்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் 75 பைசா விலையை ஏற்றி ஒரு ரூபாய்க்கு விற்று வருகிறார்.
தற்போது இவ்வளவு கஷ்ட காலத்திலும் கொரானா நோய்த்தொற்று நோயின் காரணமாக 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் கூட பாட்டி அசராமல் அடுப்பை பற்றவைத்து உணவு தயாரித்து பலருக்கும் உணவு விற்று வருகிறார்.
இந்த பாட்டிலயை நம்பி பல தொழிலாளர்கள், வடமாநிலத்தவர்கள் என பலரும் உணவு சாப்பிட்டு வருகிறார்கள்.
உண்மையிலேயே இந்த கருணை காலத்தில் பாட்டியை தெய்வமாக நினைத்து உணவு அருந்துகின்றனர்.
மனம் உள்ளவர்கள் இந்த பாட்டி பாராட்டுங்கள்.
COMMENTS