திருச்சி 27.5 2.2020
ரோட்டரி சங்கங்கள் சார்பாக 16, 67, 000 / ரூபாய்க்குக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!!
ரோட்டரி மாவட்டம் 3000, திருச்சிராப்பள்ளி ரோட்டரி சங்கம், பெரம்பலூர் ரோட்டரி சங்கம், அரியலூர் ரோட்டரி சங்கம், ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம், மற்றும் அகில உலக ரோட்டரி மாவட்டம் 4670, பிரேசில் நாட்டை சேர்ந்த இண்டஸ்ட்ரியல் - கேண்டாஸ் ரோட்டரி சங்கம் இணைந்து கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக 16,67, 000 /ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி ரோட்டரி சங்கத் தலைவர் M.சேதுராமன் தலைமையில் நடைபெற்றது ரோட்டரி மாவட்டம் 3000 தின் ஆளுநர் டாக்டர் A.ஜமீர் பாஷா கலந்துகொண்டு (RT.PCR TRANSPORT INCUBATOR) -தலைகீழ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் சங்கிலி ( AIR PURIFIER) -காற்று சுத்திகரிப்பான் போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்க அதை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமிகு S.சிவராசு IAS அவர்களும் கி.அ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் K. வனிதா அவர்களும் பெற்றுக் கொண்டனர் நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட அறக்கட்டளை தலைவர் S.கோபால், வருங்கால ரோட்டரி மாவட்ட ஆளுநர் I.ஜெரால்டு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டனர் முன்னதாக வருகை தந்த அனைவரையும் தலைவர் சேதுராமன் வரவேற்றார் ( ரோட்டரி அறக்கட்டளை, (GG-2012348) திட்ட நிதியின் கீழ் நடைபெறுகிறது இந்தத் திட்டத்தின் ( project primary conatct) -திட்ட முதன்மை இணைப்பாளர்களாக M.சேதுராமன், ROGERIO ANDRADE, அவர்களும் ( project secondary contact) - - திட்ட இரண்டாம் இணைப்பாளராக S.அறிவரசன், K.சுரேஷ்குமார் ஆகியோரும் செயல்பட்டு திட்டத்தை கொண்டுவர பாடுபட்டனர் நிகழ்ச்சியில் K.கலையரசன், S.மைக்கேல் ஜூடி,S.வெங்கடேசன், J.கணேசன், R.பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கத் தலைவர் G.அசோக் குமார் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றதுஇந்த திட்டம் அரசு வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட்டு நடத்தப்பட்டது
COMMENTS