நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 வரை ரயில்கள் ரத்து - ரயில்வே அமைச்சகம்
கோவிட் 19 பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் இயக்கப்படும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் வரும் 12.08.2020 புதன்கிழமை வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலங்களில் முன்பதிவு பயணச்சீட்டுக்களை ரத்து செய்து முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்
கோவிட் 19 பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் இயக்கப்படும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் வரும் 12.08.2020 புதன்கிழமை வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலங்களில் முன்பதிவு பயணச்சீட்டுக்களை ரத்து செய்து முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்
COMMENTS