புதுச்சேரியில் நாளை மறுநாள் முதல் காலை 6 மணிமுதல் அனைத்து கடைகள் 2 மணிவரை மட்டுமே திறந்து இருக்கும்
*பெட்ரோல் பங்குகளும் 2 மணிவரை மட்டுமே திறக்கப்படும்
*கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும்
*முகக் கவசம் அணியால் வெளியே நடமாடினால் 100 ரூபாயிலிருந்து 200 வரை அபராதம் விதிக்கப்படும்
*விவசாயப் பணிகள் , அத்தியாவசியப் பொருட்கள் செல்லும் வாகனங்கள் மத்திய அரசின் உத்தரவின் படி செயல்படும்
*மதுக்கடைகளும் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்
*தொழிற்சாலைகளில் 3 மணிவரை அனுமதி அளிக்கப்படும்
*உணவங்களில் மதியம் 2 மணிவரை சாப்பிடலாம் பார்சல் இரவு 9 மணி வரை வழங்கலாம்- முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.
COMMENTS