மாஜிஸ்திரேட் அறிக்கை:
சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது.
கறை படிந்த லத்திகளை ஒப்படைக்க மறுப்பு.
விடிய விடிய தந்தை, மகனை தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் உள்ள ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம்
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.
சாத்தான்குளம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் விசாரணை நடத்தலாம்.
கோவில்பட்டி மாஜிஸ்திரேட் மற்றும் பிரேதப்பரிசோதனையின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
COMMENTS