வாணியம்பாடி ஜூன் 22 :
ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து லாரியில் மீன்களை ஏற்றி கொண்டு கேரள மாநிலம் ஊசூர் க்கு சென்று கொண்டு இறுந்தது. அப்போது லாரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பச்சகுப்பம் என்ற இடத்தில் வந்த போது லாரி ஓட்டுனரின் கட்டுபாட்டை இழுந்து சாலை நெடுவில் தலைகிழாக கவிந்தது.
அப்போது சாலையில் கொட்டி சிதறிய மீன்களை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அள்ளி சென்றனர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
COMMENTS