ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த லாரியில் திடீர் தீப்பிடித்ததில் லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் எரிந்து நாசம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராபட்டு பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது மாராபட்டு அருகில் லாரியில் திடீர் தீப்பிடித்து லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் போராடி வருகின்றனர்
லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம்
லாரிக்கு அடியில் இருசக்கர வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்து வருவதால் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீ ஏற்பட்டதா?
ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை
COMMENTS