இது வரை இல்லாத வகையில் ஒரே நாளில் 3500 பேருக்கு மேல் பாதிப்பு, 70,000ஐ கடந்தது மொத்த பாதிப்பு
*தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
*கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 67,468லிருந்து 70,977ஆக அதிகரிப்பு
*சென்னையில் இன்று 1834 பேர் கொரோனாவால் பாதிப்பு
*சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45,794ல் இருந்து 47,650ஆக உயர்ந்தது
*தமிழகத்தில் இன்று கொரோனாவால் 45 பேர் உயிரிழந்துள்ளனர்
*கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911ஆக அதிகரிப்பு
*இன்று ஒரே நாளில் 2236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
*இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குகுணமடைந்தோர் எண்ணிக்கை 39,999ஆக அதிகரிப்பு
*தமிழக சுகாதாரத்துறை
COMMENTS