சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வங்கிகள் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு
சென்னை:
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வங்கிகள் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
50% ஊழியர்களுடன் காலை 10 முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதால் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வங்கிகள் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
50% ஊழியர்களுடன் காலை 10 முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதால் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS