சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு
சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
தமிழக காவல்துறை கோவில்பட்டியில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து 1,2 என சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
தமிழக காவல்துறை கோவில்பட்டியில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து 1,2 என சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
COMMENTS