நாளை முழு ஊரடங்கு முழு ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை...
மாவட்ட ஆட்சியார் உமா மகேஸ்வரி IAS அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் .
கலெக்டர் எச்சரிக்கை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது . எனவே பொது மக்கள் நாளை வெளியில் வருவதை முற்றிலும் தவிர்த்து தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது . மேலும் விதி களை மீறி தேவையின்றி வெளியில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் வழக்குப்பதிவு செய்யப்படும் . பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்தவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது . எனவே பொது மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்ளும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று
மாவட்ட ஆட்சியார் உமா மகேஸ்வரி IAS அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
குழுவில் இணைய: t.me/whatsappusefullmessages
COMMENTS