புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாலை மிதமான மழை பெய்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த 4 நாட்களாக நல்ல வெயில் வாட்டி வந்தது மாலை நேரங்களில் மழை வருவது போல் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது ஆனால் மழையானது வராமல் ஏமாற்றி சென்றது இதனை எடுத்து பொதுமக்களும் விவசாயிகளும் நல்ல மழை பெய்யும் விவசாயம் செய்யத் துவங்கும் என்ற நம்பிக்கையிலிருந்து ஏமாற்றமடைந்தனர் இதற்கெல்லாம் முத்தலிப் பாய் இன்று மாலை 4 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து நல்ல மழை பெய்தது இந்த மழையானது சுமார் அரை மணி நேரம் பெய்தது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த மழையினால் தற்பொழுது பொன்னமராவதி பகுதியை சுற்றி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறினார்கள்.
திருமலை நாகராஜன்
பொன்னமராவதி
COMMENTS