பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று அக்டோபர் 28 ஆம் தேதி வரை நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று அக்டோபர் 28 ஆம் தேதி வரை நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS