நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் அமலாகும் ஊரடங்கு தளர்வுகள்.
🔲சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி.
🔲ஆன்லைன் உணவு நிறுவன பணியாளர்கள் தகுந்த அடையாள அட்டையுடன் இரவு 9 மணி வரை வேலை செய்ய அனுமதி.
🔲ஜூன் 6 முதல் காய்கறி கடைகள், தேனீர் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி
🔲வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி
- தமிழக அரசு
COMMENTS