அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆயி குப்பம் ஊராட்சியில் எடைகொண்டான் பட்டு கிராமத்தில் 100 நாள் வேலை வழங்கக்கோரியும் 100 நாள் வேலை செய்ததற்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் ஜெயராமன் தலைமையில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்துகொண்டு
குறிஞ்சிப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று பின்பு மனு கொடுத்தனர் இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் தண்டபாணி மாவட்ட குழு உறுப்பினர் அஞ்சலை ஒன்றிய செயலாளர் வாசு மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் சிவகாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்
COMMENTS