இரத்ததான முகாம்!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஆத்மா இரத்த வங்கி இணைந்து சாந்தநாத புரத்தில் உள்ள இரத்த வங்கி வளாகத்தில் சங்கத் தலைவர் மருத்துவர் K.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பட்டய தலைவர் K.நைனா முகம்மது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ், செயலாளர் P.செல்லத்துரை முன்னிலை வகித்தனர் முன்னதாக வருகை தந்த அனைவரையும் ஆத்மா இரத்த வங்கியின் மேலாளர் S.பாண்டியன் வரவேற்றார் நிகழ்ச்சியினை அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கடைபிடித்து நடத்தப்பட்டது
COMMENTS