டெல்டாவில் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது.
குறிப்பாக கும்பகோணம் வடசேரி ஒரத்தநாடு தஞ்சாவூர் கும்பகோணம் கந்தர்வக்கோட்டை மதுக்கூர் மயிலாடுதுறை சீர்காழி செம்பனார்கோவில் பகிதிகளில் காற்றுடன் கனமழை.
வரும் மணி நேரத்தில் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் திருவாரூர் நன்னிலம் குடவாசல் நாகப்பட்டினம் உள்ளிட டெல்டாவின் பல இடங்களில் கனமழை பெய்யும். மழைக்கு முன்பு பலத்த தரைக்காற்று வீசும். அச்சப்படவேண்டாம் மழை துவங்கினால் காற்று நிற்கும்.
மேற்கே வானம் சிவந்து காணப்படும். மேக குழுமத்தாலும், மேகத்தினும் எழுந்த மின்னல் காரணமாக அவ்வண்ணம் காணப்படுகிறது.
பிறமாவட்டங்களில் சோழிங்கநல்லூர் கோவலம் கேளம்பாக்கம் சிவகங்கை கடலோர பகுதிகளிலும் இன்று நலல் மழை பெய்தது.
COMMENTS