புதுச்சேரி ஊரடங்கை மீறி பாஜகவில் இணைய 100 பைக்குகளில் 400 பேர் ஊர்வலமாக சென்றதாக புகார்
புதுச்சேரி: புதுச்சேரி ஊரடங்கை மீறி பாஜகவில் இணைய 100 பைக்குகளில் 400 பேர் ஊர்வலமாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜமவுரியா என்பவர் தனது ஆதரவாளர்கள் 400 பேருடன் 100 பைக்குகளில் ஊர்வலமாக சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி ஊரடங்கை மீறி பாஜகவில் இணைய 100 பைக்குகளில் 400 பேர் ஊர்வலமாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜமவுரியா என்பவர் தனது ஆதரவாளர்கள் 400 பேருடன் 100 பைக்குகளில் ஊர்வலமாக சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
COMMENTS