அந்தமான் நிகோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு - வரும் 10-ந் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
சென்னை-போர்ட் பிளேர் மற்றும் போர்ட் பிளேர் மற்றும் 7 தீவுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 2 ஆயித்து 300 கி.மீ நீளமுள்ள கடலுக்கடியில் கேபிள் அமைக்கப்பட உள்ளது.
இதனை வருகிற 10 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
இந்த இணைப்பு இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணையாக அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மற்றும் நம்பகமான மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைதொடர்பு சேவைகளை வழங்க உதவும்.
COMMENTS