பொன்னமராவதி வலையப்பட்டி மலையாண்டி கோவில் அருகில் குடியிருப்பு பகுதியில் புக முயன்ற 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
பொன்னமராவதி வலையப்பட்டி மலையாண்டி கோவில் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புக முயன்ற 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றது. இதனை கண்ட இளைஞர் ஒருவர் தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் அழைத்தனர். உடனே இளைஞர்கள் ஒன்றிணைந்து 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து சாக்கில் அடைத்து அருகிலுள்ள தூத்தூர் வனப்பகுதியில் கொண்டு உயிருடன் விட்டனர்.
COMMENTS