--> புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் சிசிடிவி கேமரா அமைக்க அனுமதி கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது | Whatsapp Useful Messages

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் சிசிடிவி கேமரா அமைக்க அனுமதி கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை மனு!!
புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்களிடம் சிசிடிவி கேமரா அமைக்க அனுமதி கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள அறந்தை ரோட்டரி சங்கம் சார்பில் 2019 - 20 ஆம் ஆண்டின் சங்கத் தலைவராக இருந்த ஆடிட்டர் R.தங்கதுரை அவர்களது சீரிய முயற்சியில் அறந்தாங்கி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கு சுமார் 7 லட்சம் செலவில் கட்டி வழங்கப்பட்டுள்ளது அதேபோல் அறந்தாங்கி நகர வளர்ச்சிக்காகவும் அறந்தாங்கி நகரில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் விதமாகவும்   35லட்சம் ரூபாய் மதிப்பில் நகரம் முழுவதும் 220 சிசி டிவி கேமரா அமைக்கும் பணி தொடங்கி முடிவடையும் நிலையில் பல்வேறு காரணங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் இருந்தது பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவினால் பல  குற்ற நிகழ்வுகள்  தடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது  மேலும் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளதால் அறந்தாங்கி காவல்துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதை நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை மணுவினை அறந்தை ரோட்டரி சங்க உடனடி மேனாள் தலைவர் ஆடிட்டர் R.தங்கதுரை கோரிக்கை மணுவினை வழங்கினார் உடன் மேனாள் தலைவர் ராசி L.மூர்த்தி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க துணைத் தலைவர் AMS.இப்ராஹிம்பாபு ஆகியோர்  கலந்து கொண்டனர் மனுவினை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர்   உடனடியாக அனுமதி வழங்கியும் ஆவண செய்வதாக உறுதி கூறினார்.

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் சிசிடிவி கேமரா அமைக்க அனுமதி கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் சிசிடிவி கேமரா அமைக்க அனுமதி கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை மனு!! புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்களிடம் சிசிடிவி கேமரா அமைக்க அனுமதி கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள அறந்தை ரோட்டரி சங்கம் சார்பில் 2019 - 20 ஆம் ஆண்டின் சங்கத் தலைவராக இருந்த ஆடிட்டர் R.தங்கதுரை அவர்களது சீரிய முயற்சியில் அறந்தாங்கி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கு சுமார் 7 லட்சம் செலவில் கட்டி வழங்கப்பட்டுள்ளது அதேபோல் அறந்தாங்கி நகர வளர்ச்சிக்காகவும் அறந்தாங்கி நகரில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் விதமாகவும் 35லட்சம் ரூபாய் மதிப்பில் நகரம் முழுவதும் 220 சிசி டிவி கேமரா அமைக்கும் பணி தொடங்கி முடிவடையும் நிலையில் பல்வேறு காரணங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் இருந்தது பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவினால் பல குற்ற நிகழ்வுகள் தடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளதால் அறந்தாங்கி காவல்துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதை நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை மணுவினை அறந்தை ரோட்டரி சங்க உடனடி மேனாள் தலைவர் ஆடிட்டர் R.தங்கதுரை கோரிக்கை மணுவினை வழங்கினார் உடன் மேனாள் தலைவர் ராசி L.மூர்த்தி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க துணைத் தலைவர் AMS.இப்ராஹிம்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர் மனுவினை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக அனுமதி வழங்கியும் ஆவண செய்வதாக உறுதி கூறினார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT6kvXs5pkbkuC1yT-tW7INTc7FligJaeLYVnE6rEiL6mG2XkbTX-4JxRHiiivj-UGZgUMxwYTMvDlVJh5ZyEQqszwK2724nn2Xb9MzGxTRSISdFrM23_vdfsNnZJCp88yerHy6cOqbfk/s1600/1596946226684183-0.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT6kvXs5pkbkuC1yT-tW7INTc7FligJaeLYVnE6rEiL6mG2XkbTX-4JxRHiiivj-UGZgUMxwYTMvDlVJh5ZyEQqszwK2724nn2Xb9MzGxTRSISdFrM23_vdfsNnZJCp88yerHy6cOqbfk/s72-c/1596946226684183-0.png
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2020/08/blog-post_48.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2020/08/blog-post_48.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content