தமிழகத்தில் கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அரியர்ஸ் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால் தேர்ச்சி
என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.
அனைத்து கல்லூரி மாணவர்களும் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தியிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இறுதி பருவத்தேர்வைத் தவிர பிற செமஸ்டர்களில் தேர்ச்சி அறிக்கப்படும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொறியியல், கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.
அனைத்து கல்லூரி மாணவர்களும் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தியிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இறுதி பருவத்தேர்வைத் தவிர பிற செமஸ்டர்களில் தேர்ச்சி அறிக்கப்படும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொறியியல், கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
COMMENTS