இரண்டு துண்டுகளாக உடைந்து நொறுங்கிய ஏர் இந்திய விமானம்!
துபாயில் இருந்து கேரளா 180 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது..
கேரளாவில் 191 பேருடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து
துபாயிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்த்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒடு பாதையிலிருந்து விலகியதால் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 185 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானி உயிரிழந்து உள்ளதாகவும், துணை விமானி படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பயணிகளுக்கு எந்த ஆபத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. விமானத்தில் சிக்கி உள்ளவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
COMMENTS