கிராம அஞ்சல் ஊழியர்
பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சியோடு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்வயது வரம்பு 18-ல் இருந்துக்குள் இருக்க வேண்டும் ஊதியம் ரூ.10 ஆயிரம் முதல்
ரூ.14500 வரை வழங்கப்படும்இப்பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி கடைசி நாளாகும்.
கூடுதல் விவரங்களுக்கு
என்ற இணையதளத்தை சொடுக்கி தெரிந்துகொள்ளலாம் என்று
அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Apollo computer education
Contact :8903244044
Pudukkottai
கிராம அஞ்சல் ஊழியர்பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கு கூடுதல் தகுதியாக basic computer certificate தேவைப்படுகிறது. இதை நமது நிறுவனத்தில் certificate உடன் online மற்றும் offline classes ம் எடுத்து தரப்படுகிறது.
மேலும் தொடர்புக்கு :அப்பல்லோ கம்ப்யூட்டர் கல்வி,
புதுக்கோட்டை.
செல் :8903244044
COMMENTS