தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை
==> வடக்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் காற்று சுழற்சி நீடிக்கிறது.
==> வடகிழக்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகை தந்துள்ளது. இது இரண்டும் இணைந்து இன்று மாலை வடமேற்கு வங்ககடலில் தீவிரத்தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
==> இதனால் தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் #நீலகிரி #கோயம்புத்தூர் மலை பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும்.
==> இன்றும், நாளையும் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய மற்றும் கொங்கு மாவட்டங்களில் சாரல் மழை பெய்யும். குளிர்ந்த வானிலை காணப்படும். அதாவது #கன்னியாகுமரி #நெல்லை_மேற்கு #தென்காசி #தேனி #திண்டுக்கல் #மதுரை #கோயம்புத்தூர்_நகர்பகுதி #ஈரோடு #திருப்பூர் #சேலம் #தர்மபுரி #கிருஷ்ணகிரி #நாமக்கல் #கரூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் தூறல்/சாரல் மழை பெய்யும்.
தமிழகத்தின் வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு இல்லை. இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் குளிர்ந்த காற்று வீசும். ஒரிரு இடங்களில் லேசறலாம்.
நன்றி
டெல்டாவெதர்மேன் & அலையாத்தி செந்தில்
COMMENTS