திருச்சிற்றம்பலம்...!!
ஆடக மதுரை அரசே போற்றி...! கூடல் இலங்கு குருமணி போற்றி....!
இராசிபுரம் வட்டம்,
நாமகிரிப்பேட்டையில்
அருள்தரும் அங்கையற்கண்ணி அம்மை உடனமர் அருள்மிகு சோமேசுவரர் திருக்கோயில் திருப்பணி அடித்தளம் முடிந்து திருக்கோயிலில் இறைவர் எழுந்தருள உள்ள கருவறை திருப்பணி ஆரம்பமாகியுள்ளது.
அப்பணிக்கு 15 வரிகளுக்கு கற்கள் தேவை.
ஒரு வரிக்கு 100 கற்கள் தேவைப்படுகின்றன. ஒரு கல்லின் அளவு 9x12. ஒரு கல்லின் விலை - 350.
ஒரு வரிக்கு, 35 ஆயிரம் ரூபாய் கல்லுக்கு மட்டும்.
15 வரிகளுக்கும் கற்கள் வாங்கினால் மொத்தம் 5,25,000 ரூபாய் ஆகிறது...
ஒரு வரிக்கு கற்கள் இல்லாமல் தேவைப்படும் மணல், சிமெண்ட், தண்ணீர், மின்சார கட்டணம், ஆட்கூலி எல்லாம் சேர்த்து ஒரு வரிக்கு மட்டும் 1,00,000.
ஆக மொத்தம், ஒரு வரியை கருவறைக்கு மேல் எழுப்ப வேண்டுமென்றால் 1,35,000 ஆகிறது.
அன்பர்கள் தங்களால் முடிந்தளவில்
ஒரு வரிக்கோ 135000-00
ஒரு நூறு கற்களுக்கோ 35000-00
10 கற்களுக்கோ 3500-00
1 கற்களுக்கோ350-00
பண உதவி செய்து அருள்தரும் அங்கையற்கண்ணி அம்மை உடனாய அருள்மிகு சோமேசுவரர் திருவருள் பெற வேண்டுகிறோம்.
திருப்பணி தொடர்புக்கு : சிவ சீராளன் : 9965812006, 8248398073
திருச்சிற்றம்பலம்!!
COMMENTS