பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மின் நிறுத்தம் செய்யவேண்டிய ஊரகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பொன்னமராவதி ஒன்றியம் மறவாமதுரை, கங்காணிபட்டி ஊர் பகுதிகளில் காரைக்குடியில் தொடங்கும் டவரில் உயர் அழுத்த மின்கம்பி வேலைகள் நடைபெறுவதால் 5 நாட்களுக்கு மின் வினியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவிப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மறவாமதுரை, கங்காணிப்பட்டி உள்ளிட்ட ஊர் பகுதிகளில் காரைக்குடியில் தொடங்கும் டவரில் உயர் அழுத்த மின்கம்பி வேலைகள் நடைபெறுவதால் இம்மாதம் 17,19, 21, 23, 24.10.2020 தேதிகளில் 5 நாட்களுக்கு மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என காரையூர் மின் வாரியம் அறிவிப்பு.
COMMENTS