வானிலை முன்னறிவிப்பு
இன்று முதல் அடுத்த 3-4 நாட்களுக்கு பரவலாக நல்ல மழையை கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் இருக்கும்...தென் தமிழகத்திலூம் பரவலாக இருக்கும்.
இன்று விழுப்புரம், கடலூர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை காணப்படும்.
இந்த 4 நாட்களுக்கு பின்னர் வரும் 21ம் தேதி வாக்கில் தென்சீன கடலில் இருந்து வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பின்னர் அது வடக்கு நோக்கி ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே கரையை கடக்கும், அப்போது தமிழகத்தில் வெப்பச் சலனம் மழை குறைந்து காணப்படும்.
COMMENTS