நற்றிணையின் வெற்றிப்படிகளில்
உலகத் தமிழ் மாணவர்களுக்கான
தமிழ் புத்தாண்டு பேச்சுப் போட்டி
🎁
1 முதல் 12-ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.500/- மதிப்புள்ள பரிசுப் பொருள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மொத்தம் 12 வெற்றியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
🎁
பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் E-சான்றிதழ் வழங்கப்படும்
🎁
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தலைப்பு
1. தமிழே எந்தன் உயிர் மூச்சு
2. பெண்மையைப் போற்றுவோம்
3. யாதும் ஊரே யாவரும் கேளிர்
🎁
ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தலைப்பு
1. கணினித் துறையில் தமிழின் வளர்ச்சி
2. மனிதம் வளர்ப்போம்
3. அறிவியலின் அற்புதங்கள்
-இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் மாணவர்கள் பேசலாம்
🎁
நற்றிணைக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் பதிவுகள் நற்றிணை யூட்யூப் தளத்தில் தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல்-14) அன்று வெளியிடப்படும்.
🎁
மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் பேச்சு அமைதல்் வேண்டும்.
🎁
மாணவர்கள் தங்களைப் பற்றிய அறிமுகத்துடன் பேச்சைத் துவங்கலாம்.
🎁
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அயல்நாடுவாழ் தமிழ் மாணவர்களும் பங்குபெறலாம்.
🎁
மாணவர் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், அலைபேசி எண்
ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு காணொளிப் பதிவை
natrinaihelpcenter@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.04.2021-க்குள் அனுப்ப வேண்டும்.
🎁
www.natrinai.org என்ற இணையதளத்திலும் தங்கள் காணொளியைப் பதிவேற்றம் செய்யலாம்.
🎁
மேலும் தகவல்களுக்கு 9787734166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
🎁
👍 வெற்றியாளர்கள் உறங்கியதில்லை.
👍 உறங்கியவர்கள் வென்றதில்லை.
👍விழித்திடுங்கள்.!
👍வென்றிடுங்கள்..!
👍வாழ்த்துக்கள்...!
COMMENTS