🙏 *நன்றி மறப்பது நன்றன்று*
📕 எழுத்தறிவித்தவன் இறைவன். அந்த இறைவடிவிலான மனித தெய்வங்களைப் போற்றும் தினம் ஆசிரியர் தினம்.
📕 தமக்கு கல்வி போதித்த ஆசிரியர்களை மனதில் போற்றிப் பாதுகாக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்த்துக்களை, நன்றிகளை, பள்ளி கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நற்றிணை வாய்ப்பளிக்கிறது.
📕 நற்றிணை இணையதளத்தில் www.natrinai.org மற்றும் யூட்யூப்-ல்
https://m.youtube.com/c/Natrinai
📕 செப்டம்பர்-5ல் வெளியாகவிருக்கும் ஆசிரியர் தின சிறப்பு மலரில் உங்கள் கருத்துக்களை கட்டுரையாக அல்லது கவிதையாக வெளியிடலாம்.
📕 படைப்புகள் எழுத்து வடிவில் அல்லது ஒலி வடிவில் 3 நிமிடங்களுக்கு மிகாமல் தயார் செய்து natrinaihelpcenter@gmail.com என்ற முகவரிக்கு e-mail மூலமாகவோ, (அல்லது) 8220999799 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாகவோ அனுப்பவும்.
📕 3.9.2017 ஞாயிறு இரவு 12 மணிவரை படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
📕 ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் கருத்துக்களை, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
🙏 சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன.
அன்புடன்
-நற்றிணைக் குழு
COMMENTS