10 லட்சம் கணக்குகள் முடக்கம்-ட்விட்டர் நிறுவனம் அதிரடி
தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை 💻ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது😮. தீவிரவாதத்துக்கு ஆதரவாக😳 கருத்து தெரிவிப்பவர்களின் கணக்குகளை கடந்த 2015-ம் ஆண்டு முதல் 💻ட்விட்டர் நிறுவனம் முடக்கி வருகிறது😯. கடந்த ஆண்டு 📆ஜூலை மாதம் முதல் 📆டிசம்பர் மாதம் வரை 2 லட்சத்து 74 ஆயிரத்து 460 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது👍. வன்முறையை தூண்டும் விதமாகவும்🙄, தீவிரவாதத்துக்கு ஆதரவான கருத்து வெளியிட்டதாலும்😳 இந்த கணக்குகள் 🚫முடக்கப்பட்டுள்ளதாக 💻ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது🔈.
COMMENTS