14 வது தடுப்பூசி முகாம்
பொன்னமராவதி வர்த்தக கழகம் சார்பில் நடத்தப்படும் 14 வது தடுப்பூசி முகாம் 11.09.2021
11.9.21 சனிக்கிழமை காலை 10.00 to 2.00 மணிவரை வர்த்தக கழக மஹாலில் நடைபெற உள்ளது.
முகாமை பொன்னமராவதி வர்த்தக கழகத்தின் துணை தலைவரும் ஐய்யப்பா ஜுவல்லரி உரிமையாளருமான
திரு.M.ராமசாமி அவர்கள்,
வர்த்தக கழகத்தின் செயற்குழு உறுப்பினரும் ஆதிகாலத்து அலங்கார மாளிகை உரிமையாளருமான
திரு.MAP.மணிகண்டன் அவர்கள்*
துவக்கி வைக்க உள்ளார்கள்.
நமது உறுப்பினர்கள் , நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வந்து, *முதல் மற்றும் இரண்டாம் டோஸ்* தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
ஆதார் கார்டு உடன், முககவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளி யுடன் பாதுகாப்பான முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள் நலனில் அக்கறையுடன்,
வர்த்தக கழகம்.
பொன்னமராவதி
COMMENTS