இன்றைய திருக்குறள் 30/03/2016
குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: பொறை உடைமை
குறள் எண் : 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.
குறள் விளக்கம் :-
1.மு.வ : செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
2. சாலமன் பாப்பையா : மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்.
குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,
சத்தியமாய பொண்ணு பதினெட்டாம் படிகளே சரணம் ஐயப்பா🙏 . ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா…சரணம் ஐயப்பா…சரணம் ஐயப்பா…🙏🙏 .
தமிழ் நேசன், சன்
கிருஷ்ணன் மனோகரன்
COMMENTS