வங்கிகளில் ரூ.50 கோடி கடன்பாக்கி வைத்திருந்தால்🏢 சிபிஐ விசாரிக்க உத்தரவு
ரூ.50 கோடிக்கு மேல் கடன்பாக்கி வைத்து ஆண்டுக்கணக்கில் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால், சிபிஐயிடம் புகார்தெரிவிக்கும்படி பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளின் வராக்கடன் ரூ.8.5 லட்சம் கோடியாக அதிகரித்ததை தொடர்ந்து, இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி அதை செலுத்தாமல், தப்பி செல்லும் பலரை நினைவுகொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும்,புகாரின் பேரில் சிபிஐ உடனே விசாரணையை துவக்கும். மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ரூ.50 கோடிக்கு மேல் கடன்பாக்கி வைத்து ஆண்டுக்கணக்கில் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால், சிபிஐயிடம் புகார்தெரிவிக்கும்படி பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளின் வராக்கடன் ரூ.8.5 லட்சம் கோடியாக அதிகரித்ததை தொடர்ந்து, இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி அதை செலுத்தாமல், தப்பி செல்லும் பலரை நினைவுகொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும்,புகாரின் பேரில் சிபிஐ உடனே விசாரணையை துவக்கும். மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
COMMENTS