ஆக்சிஸ் வங்கியில் 💸ரூ.290 கோடி மோசடி😱-3 பேர் கைது
🏦ஆஸ்சிஸ் வங்கியில் 💸ரூ.290 கோடி கடன் பெற்று மோசடி செய்த மூன்று பேர் கைது⛓ செய்யப்பட்டனர்👍. தனியார் 🏦வங்கியான ஆக்சிஸ் வங்கியில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து 💸ரூ.290 கோடி கடன் பெற்று மோசடி செய்த மூன்று பேரை மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு 👮போலீசார் கைது செய்துள்ளனர். 🏛நீதிமன்றத்தில் முன் ஆஜர் படுத்தப்பட்ட அவர்களுக்கு மார்ச் 21ஆம் தேதி வரை போலீஸ் விசாரணைக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது⚖. 👮போலீசாரால் ⛓கைது செய்யப்பட்டோர் பரேக் அலுமினெக்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பவார்லால் பண்டாரி, பிரேமால் கோரோங்கடி மற்றும் கமலேஷ் கனு ஆகியோர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது😯.
COMMENTS