ஞாயிறு
முதல் வேலை நிறுத்தம்-கால்
டாக்சி ஒற்றடுநர்கள் அறிவிப்பு
ஓலா மற்றும் உபெர் கால்
டாக்ஸி நிறுவனங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
எனக்கூறி🗣 அந்த
நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை
நிறுத்தம்😱 செய்யப்போவதாக
அறிவித்துள்ளனர்🔈. இதுகுறித்து
மும்பையைச் சேர்ந்த ஓலா மற்றும்
உபெர் கால் டாக்ஸி நிறுவன
ஓட்டுநர்கள் சங்க தலைவர் சஞ்சய்
நாயக் கூறியதாவது🎙, "மாதந்தோறும்
💸1.5 லட்சம் ரூபாய்
சம்பாதிக்கலாம் என வாக்குறுதி அளித்து
ஒலா மற்றும் உபெர் கால்
டாக்ஸி நிறுவனங்கள் எங்களுடன் ஒப்பந்தம் செய்தன. அவற்றை நம்பி
நாங்கள் 5 முதல் 7 லட்சம் ரூபாய்
வரை முதலீடு செய்து கார்
வாங்கியுள்ளோம்🙄. ஆனால்
அதில் குறிப்பிட்ட தொகையைக் கூட எங்களால் சம்பாதிக்க
முடியவில்லை😳" என்று
கூறியுள்ளது😯.
மேலும்,
"💸வருவாய்
அனைத்தையும் அந்த நிறுவனங்களே சம்பாதிக்கின்றன.
தங்கள் சொந்த நிறுவனக் கார்களையும்,
ஓட்டுநர்களுக்குச் சொந்தமான கார்களையும் வெவ்வேறு விதமாக அவர்கள் நடத்துகின்றனர்.
முத்ரா திட்டத்தின் கீழ் வாக்குறுதிக் கடிதம்
அளித்துக் 💸கடன்
வாங்கித் தந்தனர். ஆனால் அவர்கள் செலுத்த
வேண்டிய 💸தொகை
உள்ளது. ஆனால் அது செலுத்தமுடியாமல்
உள்ளது😟. எனவே
எங்கள் 🚗காரை,
கடன் வழங்கி நிறுவனங்கள் பறிக்கும்
சூழல் உள்ளது. எங்கள் 🙏கோரிக்கையை ஏற்காவிட்டால் வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு
முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபட உள்ளோம்😳.
விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் கால் 🚗டாக்ஸி நிறுவனங்கள் மீது
போக்குவரத்து துறை 👮அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்👍’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
COMMENTS