ரிசர்வ் வங்கி அதிகாரிகளை ப. சிதம்பரம் கிண்டல்
🏦ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏன் திருப்பதி கோயிலில்🙏 உண்டியல் பணம் எண்ண செல்லக்கூடாது⁉ என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார். பழைய ரூபாய் நோட்டுகளை💸 மாற்றித்தரும்படி தற்போது திருப்பதி தேவஸ்தானம்🙏 ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை🗣 வைத்துள்ளது. இதற்கு பதிலளித்த ஆர்.பி.ஐ🏦, இன்னும் பழையாய் ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டு இருக்கிறோம்😯 என்று கூறியுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள்👥 ஏன் திருப்பதி கோயிலில்🙏 உண்டியல் பணம் எண்ண செல்லக்கூடாது⁉ என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி 🙄இருக்கிறார். மேலும் ஆர்.பி.ஐ. அதிகாரிகளை🏦 விட திருப்பதி கோயில் ஊழியர்கள்👥 வேகமாக பணம் எண்ணுவதாக கூறியுள்ளார்🔊.
COMMENTS