புதுக்கோட்டை-பெரியார் சிலை சேதம்
பெரியார் 🗿சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து, 👮போலீசார் விசாரித்து வருகின்றனர்👍. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் 🗿சிலையின் தலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்😟. இதைக் கண்ட பொதுமக்கள் ஆலங்குடி 👮போலீசாருக்கு தகவல் அளித்தனர்😯. அந்த புகாரின் பேரில் தற்போது 👮போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்👍. இதற்கிடையில் சேதமடைந்த தலைப் பகுதியை, 🗿சிலையுடன் 👥பொதுமக்கள் தற்காலிகமாக பொருத்தி வைத்துள்ளனர்🙄 என்பது குறிப்பிடத்தக்கது😳.
COMMENTS