இந்தாண்டில் ரயில்களில் காரணமின்றி அபாய சங்கிலியை இழுத்தவர்களிடம் ரூ.2.8 லட்சம் அபராதம் : ரயில்வே நிர்வாகம்
புதுடெல்லி : ரயில்களில் காரணமின்றி அபாய சங்கிலியை இழுப்பவர்களுக்கு ரு.1000 அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டில் ரயில்களில் உரிய காரணமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்தவர்களிடம் இருந்து ரூ.2.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மேலும் கடந்த ஜூன் வரை அவசியமின்றி ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்ததாக 744 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
புதுடெல்லி : ரயில்களில் காரணமின்றி அபாய சங்கிலியை இழுப்பவர்களுக்கு ரு.1000 அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டில் ரயில்களில் உரிய காரணமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்தவர்களிடம் இருந்து ரூ.2.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மேலும் கடந்த ஜூன் வரை அவசியமின்றி ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்ததாக 744 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
COMMENTS