இரவின் மடியில்🎼❤
🎹 🎺🎸🎻 🎤🎧🥁🎷 🎹
பாடல் தலைப்பு -யார்
தருவார் இந்த அரியாசனம்
திரைப்படம் -மஹாகவி காளிதாஸ்
கதாநாயகன் -சிவாஜி கணேசன்
கதாநாயகி -சௌகார் ஜானகி
பாடகர்- டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் -கே.வி.மகாதேவன்
பாடலாசிரியர்கள் -கண்ணதாசன்
வெளியானஆண்டு- 1966
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே
வைரத்தில் தோய்ந்த மனமே ...
மதங்க மாமுனிவரின் மாதவச் செல்வியே
மாதுளஞ் சிவந்த விழியே...
ஆணிப் பொன் கட்டிலே
அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே
பிரணவம் தந்த காளி...
யார் தருவார் இந்த அரியாசனம்
( இசை )
யார் தருவார் இந்த அரியாசனம்
புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெறும் இடத்தில்
இல்லாதவன்...
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெறும் இடத்தில்
இல்லாதவன்..
சேரும் சபை அறிந்து செல்லாதவன்
சேரும் சபை அறிந்து செல்லாதவன்
அங்கு தேர்ந்த பொருள் எடுத்து
சொல்லாதவன்
தனக்கு யார் தருவார் இந்த அரியாசனம்
புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
கருத்த நின் கூந்தலுக்கு
கவி வேண்டுமா.....
உன் காலிட்ட சதங்கைக்கு
ஜதி வேண்டுமா
( இசை )
கருத்த நின் கூந்தலுக்கு கவி வேண்டுமா..
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
சிருத்த உன் இடையாட இசை வேண்டுமா...
ஆ... ஆ... ஆ... ஆ...
சிருத்த உன் இடையாட இசை வேண்டுமா
உன் சிங்கார கைக்கு அபிநயம் வே...ண்டுமா
🎹 🎺🎸🎻 🎤🎧🥁🎷 🎹
பாடல் தலைப்பு -யார்
தருவார் இந்த அரியாசனம்
திரைப்படம் -மஹாகவி காளிதாஸ்
கதாநாயகன் -சிவாஜி கணேசன்
கதாநாயகி -சௌகார் ஜானகி
பாடகர்- டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் -கே.வி.மகாதேவன்
பாடலாசிரியர்கள் -கண்ணதாசன்
வெளியானஆண்டு- 1966
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே
வைரத்தில் தோய்ந்த மனமே ...
மதங்க மாமுனிவரின் மாதவச் செல்வியே
மாதுளஞ் சிவந்த விழியே...
ஆணிப் பொன் கட்டிலே
அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே
பிரணவம் தந்த காளி...
யார் தருவார் இந்த அரியாசனம்
( இசை )
யார் தருவார் இந்த அரியாசனம்
புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெறும் இடத்தில்
இல்லாதவன்...
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெறும் இடத்தில்
இல்லாதவன்..
சேரும் சபை அறிந்து செல்லாதவன்
சேரும் சபை அறிந்து செல்லாதவன்
அங்கு தேர்ந்த பொருள் எடுத்து
சொல்லாதவன்
தனக்கு யார் தருவார் இந்த அரியாசனம்
புவியரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
கருத்த நின் கூந்தலுக்கு
கவி வேண்டுமா.....
உன் காலிட்ட சதங்கைக்கு
ஜதி வேண்டுமா
( இசை )
கருத்த நின் கூந்தலுக்கு கவி வேண்டுமா..
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
சிருத்த உன் இடையாட இசை வேண்டுமா...
ஆ... ஆ... ஆ... ஆ...
சிருத்த உன் இடையாட இசை வேண்டுமா
உன் சிங்கார கைக்கு அபிநயம் வே...ண்டுமா
COMMENTS